Monday, July 27, 2009

கேட்டது பதில்.

கே: அன்புள்ள கா சோ - நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிக் கொள்கிறீர்கள் என்று ஒரு அபிப்ராயம் உள்ளதே, உண்மையா?
ப: இந்தக் கேள்வியைக் கேட்டது நீங்களா அல்லது நானா?

10 comments:

Anonymous said...

"நீங்கதான்"

Kasu Sobhana said...

அப்போ, பதில் சொன்னது யாரு?

Anonymous said...

அது நீங்க இல்லை!

Kasu Sobhana said...

இப்போ எல்லாம் விளங்கிடுச்சா?

Anonymous said...

அது சரி -- கா சோ -- உங்கள் profile view வில் காணப் படுவது உங்கள் படம் இல்லை என்று கூறுகிறார்களே.!!

Kasu Sobhana said...

அடப் பாவிகளா -- அதையும் கண்டு பிடித்துவிட்டார்களா!
ஆமாம், அது என் அக்கா காசு காஞ்சனாவின் படம்!

Anonymous said...

அம்மா பரதேவதை - ஆளை விடு.
ஒரு சோபனா குழப்புவது போதாதா?

Anonymous said...

செவிடனும் ஊமையனும் பேசிகிட்டா கூட இன்னும் தெளிவா விளங்கும்.

Anonymous said...

????? !!!!!!!!!
இப்படிக்கு
ஊமை.

kg said...

கண் தெரியாதவரிடம் ஊமை கதை சொன்னால் இப்படித்தான் இருக்கும்.